Spread the love

சென்னை செப், 24

ஜூலை மாதத்தில் இபிஎப் கணக்கு 2.6% அதிகரித்துள்ளதாக இபிஎப் தெரிவித்துள்ளது. அதன்படி சுமார் 10.5 லட்சம் வங்கி ஊழியர் லட்சம் ஊழியர்கள் புதிதாக இபிஎப் கணக்கு தொடங்கியுள்ளனர். இதில் 3.5 லட்சம் பேர் பெண்கள் என தரப்புகள் தெரிவுகின்றன. முன்னதாக ஜூன் மாதத்தில் 10.2 லட்சம் ஊழியர்களும், மே மாதத்தில் 9.85 லட்சம் ஊழியர்களும் இபிஎப் கணக்கு தொடங்கி இருந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஹரியானாவில் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *