Spread the love

சென்னை செப், 23

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்டார். தற்போது அந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி சீசிங் ராஜாவை காவல்துறை தேடிவந்தது. மேலும் இன்னொரு ரவுடி சி.டி மணியையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தது. இந்த சூழ்நிலையில் நீலாங்கரை அருகே சிசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *