Category: பொது

மே 1ம் தேதி முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.

சென்னை ஏப்ரல், 30 ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் அரசு பெரிய மாற்றங்களை செய்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் மே 1 முதல் என்னென்ன மாற்றங்கள் வரவிருக்கிறது என பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கேஒய்சி கட்டாயம், எல்பிஜி விலை உயர…

இன்று வெளியாகிறது ரூ.100 நாணயம்.

புதுடெல்லி ஏப்ரல், 30 மத்திய அரசு ரூ.100 நாணயத்தை இன்று வெளியிட உள்ளது. AIR ல் ஒளிபரப்பாகி வரும் பிரதமர் மோடியின் மன் கீ பாத்தின் நூறாவது எபிசோடில் நிகழ்ச்சியின் நினைவாக இந்த நாணயத்தை அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது. அசோகத் தூணில்…

மன் கி பாத் கடந்து வந்த பாதை.

புதுடெல்லி ஏப்ரல், 30 பிரதமர் மோடி இன்று நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 2014 ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பின் அந்த ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்…

டாஸ்மாக்கை மூட கோரிக்கை.

சென்னை ஏப்ரல், 29 சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் ஆறு நாட்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த…

வருமான வரி ரூ.3000கோடி அதிகம்.

சென்னை ஏப்ரல், 29 கடந்த நிதியாண்டை விட 2022-2023 வருமான வரி ரூ.3000 கோடி அதிகம் வசூல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருமான வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரி ஏய்ப்பு புகாரில்…

முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றிய கில்லாடி.

சென்னை ஏப்ரல், 29 வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கூறி கடையில் வாங்கிய கோப்பையை பாகிஸ்தானில் வீழ்த்தி வாங்கிய கோப்பை என முதல்வர் ஸ்டாலினையே வினோத் பாபு என்பவர் ஏமாற்றியுள்ளார். முதல்வர், உதயநிதியிடம் தனக்கு அரசு வேலை வழங்க…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்.

சென்னை ஏப்ரல், 29 தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு அமைச்சர் சக்கரபாணி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எரிவாயு இணைப்பு இல்லாமல் 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு மாதம் 3 லிட்டர் வரை மண்ணெண்ணெய்…

ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.

தஞ்சாவூர் ஏப்ரல், 29 தஞ்சை பூதலூரில் 90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், நடப்பாண்டு குருவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கடைமடை பகுதி வரை…

உறுப்பு தானம் செய்வதற்கு 42 நாள் விடுப்பு.

சென்னை ஏப்ரல், 29 உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் திறப்பு விடுப்பு அமலில் உள்ளது. சிகிச்சைக்கு நேரம் தேவைப்படுவதாலும், உறுப்பு தானம் செய்பவரை…

கீழக்கரையில் பெருநாள் கொண்டாட்டம்!

கீழக்கரை ஏப்ரல், 27 ரம்ஜான் பெருநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மணல்மேடு திருவிழா கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. வடக்குத்தெரு, கொந்தன்கருணை அப்பா தர்ஹா திடல், கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், கடற்கரை நியூ பீச்…