Category: கல்வி

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு.

சென்னை நவ, 9 சுகாதாரத்துறை காலியாக உள்ள அலுவலர்களுக்கு பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு 2023 பிப்., 13 ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் பட்டத்துடன் பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.56,900 முதல்…

யூஜிசி, நெட் தேர்வு முடிவுகள்.

புதுடெல்லி நவ, 5 2021 டிசம்பர் 2022 ஜூன் மாத தேர்தலுக்கான யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை என்ற www.ugcnet.nta.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வின் மூலம் தேசிய…

பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடங்கள்.

சென்னை நவ, 5 நிகழாண்டில் பொறியியல் படிப்புகளில் முதல், 2-ம் பருவங்களில் தமிழ் பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், முதல் பருவத்தில் தமிழர் மரபுகள் என்ற பாடமும், இரண்டாம் பருவத்தில் தமிழும் தொழில்நுட்பமும் என்ற…

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தகவல்.

திண்டுக்கல் நவ, 3 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரி படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000…

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யோகா பயிற்சி பட்டறை.

திருச்செந்தூர் அக், 28 திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் பர்வதவர்த்தினி…

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பம்.

காஞ்சிபுரம் அக், 27 புதுமைப்பெண் திட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண்…

தேசிய கல்வி உதவித் தொகை. இணைய தளத்தில் விண்ணப்பிக்க 31ந் தேதி கடைசிநாள்.

புதுடெல்லி அக், 27 மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன் கூடிய கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 2022-2023 ம் ஆண்டிற்காக விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 31 கடைசி நாளாகும். இந்த திட்டத்தின் கீழ்…

நாகையில் கல்வி கடன் முகாம். மாணவர்கள் பங்கேற்க சட்ட மன்ற உறுப்பினர் அறிவிப்பு.

நாகப்பட்டினம் அக், 26 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேதி கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள்…

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு. சிபிஎஸ்இ அறிவிப்பு.

புதுடெல்லி அக், 22 மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், “நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி…

பனிரெண்டாம் மாணவர்களின் பெயர் மற்றும் இதர திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளிகளுக்கு உத்தரவு.

சென்னை அக், 21 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கல்வியில் வழங்கும் 10 மற்றும் 12 ம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழை வைத்தே ஒரு மாணவரின் விவரங்கள் அடுத்தடுத்த படிநிலைகளில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, அதில் ஏதாவது தகவல்கள் பிழை இருந்தால் மாற்றுவது…