Category: கல்வி

அரியர் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

புதுச்சேரி நவ, 29 புதுச்சேரியில் 2006 முதல் 2016 கல்வி ஆண்டு வரை கலை அறிவியல் கல்லூரியில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் வைத்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் இந்த…

ஜேஇஇ தேர்வில் முக்கிய மாற்றம்.

சென்னை நவ, 26 ஐ.ஐ.டியில் சேர்வதற்கான ஜே.இ.இ மெயின் தேர்வை இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் நான்கு முறை ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டது. பிறகு இந்த ஆண்டு இரண்டு…

பிட் அடித்தால் கடும் நடவடிக்கை. மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை.

ராமநாதபுரம் நவ, 26 ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் பத்து…

அண்ணா பல்கலைக்கழகத்தில் ₹77 கோடி மோசடி.

சென்னை நவ, 20 அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ₹77 கோடி ஊழல் புகார் குறித்து முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. 2016 செமஸ்டர் தேர்வு மதிப்பெண் தாள்களை டிஜிட்டல் வடிவதற்கு மாற்றியதில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது…

சிதம்பரத்தில் 25 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு.

கடலூர் நவ, 20 தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது துணை ஆட்சியர், வணிகவரி உதவி…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு.

சென்னை நவ, 19 டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு இன்று தமிழக முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்கு தொடங்கும் இத்தேர்வு பிற்பகல் 12:30 மணி வரை…

இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்.

சென்னை நவ, 18 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இணைய வழியில் விண்ணப்ப பதிவை நாளை வரை மேற்கொள்ளலாம். நவம்பர், 20 முதல் விருப்பமான இடங்களை தேர்வு செய்யலாம் என மருத்துவ கல்வி…

டி.என்.பி.எஸ்.சி விடைத்தாள் மதிப்பீடு வழக்கு தள்ளுபடி.

மதுரை நவ, 16 டி.என்.பி.எஸ்.சி விடைத்தாளை தமிழில் படித்தவரை மதிப்பீடு செய்யக் கூடிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ் வழியில் படித்தவர் மட்டுமே விடைத்தாளை மதிப்பிட தகுதியானவராக இருக்க வேண்டிய அவசியம்…

டி.என்.பி.எஸ்.சி வேலை வாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை நவ, 12 தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக கல்வி மற்றும் டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி உள்ளிட்ட அரசு பணிகளில் பிரிவினருக்கு EWS 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது…

நீட் போய் தற்போது வந்தது நெக்ஸ்ட்.

புதுடெல்லி நவ, 10 இளநிலை மருத்துவம் படிப்போர் முதுநிலை படிப்புக்கான தனியாக மீண்டும் ஒரு நீட் நுழைவுத் தேர்வு எழுதும் நடைமுறை 2024-25 முதல் மாறுகிறது. இதன்படி இளநிலை படிப்பை முடிக்கும் National Exit Test (NEXT) தேர்வை எழுத வேண்டும்.…