Category: கல்வி

இடைநின்ற‌ மாணவர்களை கண்டறிய உத்தரவு.

சென்னை டிச, 16 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. அந்த விவரங்கள் அடிப்படையில் குழந்தைகளின் வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும்…

தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் .

சென்னை டிச, 14 அண்ணா பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 25,000 ஊதியத்தில் தமிழ் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நேரடியாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ டிசம்பர் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை,…

பள்ளி மாணவர்களுக்கு புதிய உபகரணங்கள் வழங்க நடவடிக்கை.

சென்னை டிச, 11 மாண்ட ஸ் புயலால் அரசி பள்ளி மாணவர்களின் கல்வி உபகரணங்கள் சேதமடைந்திருந்தால் புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் சென்னை, காஞ்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் பாதிப்படைந்துள்ளன. இதில்…

மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

சென்னை டிச, 10 10, 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு டிசம்பர் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று…

குரூப் 3 ஏ தேர்வுக்கு தேர்வு மையங்கள் குறைப்பு.

கோவை டிச, 10 குரூப் 3 ஏ காலி பணியிடங்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மையங்கள் 15 மாவட்டங்களாக குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு எழுத 38 மையங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, நாகர்கோவில், கோவை,…

பகுதி நேர ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

சென்னை டிச, 7 அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு முதலில் மாவட்டத்திற்குள்ளும், பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் பணியில்…

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

மயிலாடுதுறை டிச, 3 மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நாளை…

முன்னேறிய ஜாதியினருக்கு 83 சதவீதம் வாய்ப்பு.

சென்னை டிச, 2 சென்னை ஐ.ஐ.டியில் பணியாற்றும் 619 பேராசிரியர்களின் முன்னேறிய ஜாதியினர் 514 பேர் 83 சதவீதம் பணியாற்றுவதாக ஆர்.டி.ஐ.மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. BC, MBC -70 பேர் 11.30 சதவீதம், SC-27 பேர் 4.30%, ST-…

எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு தடை

சேலம் டிச, 1 பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023-24 கல்வியாண்டில் எம்.எட் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் போதிய வசதிகள் இல்லாததாலும் விதிகள் பின்பற்றாதாலும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் 2009-2010 கல்வியாண்டில் முதுமலை…

டி.என்.பி.எஸ்.சியில் கணினி வழி தேர்வு டிசம்பர் 26 இல் அறிவிப்பு.

சென்னை நவ, 30 டிசம்பர் 26 ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழி தேர்வாக நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. ஏற்கனவே இத்தேர்வு டிசம்பர் 22ம் தேதி 7…