இங்கிலாந்தில் இரண்டு இந்தியர்களுக்கு சிறை.
இங்கிலாந்து ஜூலை, 15 இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பல்வீந்தர் சிங் புல் 2018 இல் இந்திய அகதிகள் மூன்று பேரை சட்ட விரோதமாக இங்கிலாந்துக்கு அழைத்து வந்து கைதானார். பல்வீந்தர் சிங் கைதான சில நாட்களிலேயே மற்றொரு இந்திய…