Category: உலகம்

புயல் எச்சரிக்கை. 264 விமானங்கள் ரத்து.

ஜப்பான் ஆக, 1 ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடக்க உள்ளது. அப்போது 198 கிலோமீட்டர் வேகம் வரை காற்று…

பாக். குண்டு வெடிப்பு – ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

பாகிஸ்தான் ஆக, 1 பாகிஸ்தான் பஜார் மாவட்டத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கடும்…

துபாய் இன்டர்நேஷனல் சிட்டியில் நியூ டேஷ்டி பிரியாணி உணவகம் திறப்பு!

துபாய் ஜூலை, 31 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கீழக்கரையைச் சேர்ந்த ரஸ்மி மற்றும் அவரது நண்பர் ஹனீபா இணைந்து துபாய் தேராவில் நடத்திவரும் டேஷ்டி பிரியாணி உணவகத்தின் தனது கிளையை துபாயில் இன்டர்நேஷனல் சிட்டி பகுதியில் பிரான்ஸ் பில்டிங் பிரிவில்…

பாகிஸ்தானுக்கு ரூ19,600 கோடி கடன் வழங்கிய சீனா!

பாகிஸ்தான் ஜூலை, 28 கடுமையான பொருளாதார நெருக்கடியால் தத்தளித்த வரும் பாகிஸ்தான் சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. அடுத்த நிதியாண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சீனா…

வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சி.

ஜப்பான் ஜூலை, 27 ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சுமார் 12.30 கோடியே மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 0.65 சதவீதம் அதாவது 8 லட்சம்…

20 ஆயிரம் பேர் வெளியேற்றம்.

இத்தாலி ஜூலை, 26 கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சமீபகாலமாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் காட்டுத்தை ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 20,000…

தமிழர் பிரச்சினை குறித்த ஆலோசனை.

இலங்கை ஜூலை, 25 இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரனில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் தமிழர் கட்சிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங் ஆலோசனை நடத்தினார். அப்போது காவல்துறை அதிகாரத்தை தவிர்த்து 13 ஏ…

வீடுகள் இடிந்து 22 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் ஜூலை, 24 கிழக்கு ஆப்கானிஸ்தான் வார்டாக் மாகாணத்தில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பலர் காய மாயமாக உள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு…

நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலி.

ராய்கட் ஜூலை, 23 மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கான எண்ணிக்கையை 27 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன 86 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மருத்துவமனையில் அனுமதி.

இஸ்ரேல் ஜூலை, 23 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு திடீரென்று ஏற்படுத்த ஏற்பட்ட உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால்…