Category: அரசியல்

இபிஎஸ்,ஓபிஎஸ் க்கு அதிர்ச்சி கொடுத்த மோடி.

சென்னை நவ, 9 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் இருவரையும் சந்திக்க அனுமதி மறுத்து விட்டதாக…

இமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வாக்குறுதி.

பஞ்சாப் நவ, 5காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1500 நிதி உதவி அழைக்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். இமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம்…

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல். 5 நாட்கள் பிரதமர் மோடி பிரச்சாரம்.

சிம்லா அக், 28 இமாச்சலபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12 ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாரதியஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பாரதியஜனதா கட்சியில் பலரும் போட்டி வேட்பாளராக…

அதிமுக (ஓ.பி.எஸ்) அணிபொன்விழா கொண்டாட்டம்.

தென்காசி அக், 18 வாசுதேவநல்லூரில் அதிமுக. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுக. ஓ.பி.எஸ். அணி சார்பில் பஸ்நிலைய நுழைவு வாயில் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பழைய பேருந்து…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு.

புதுடெல்லி செப், 28 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது. அதே நேரம்…

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்.

சென்னை செப், 23 முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. கடந்த சில மாதங்களாகவே மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் சேடபட்டி முத்தையா.…

அதிமுக அலுவலக வழக்கு. ஓ.பி.எஸ்.மனு தள்ளுபடி.

புதுடெல்லி செப், 12 அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11 ம்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் பலர் காயம் அடைந்த நிலையில் அதிமுக அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த…

திமுக. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்கும் விழா.

விருதுநகர் செப், 6 விருதுநகரில் வருகிற 15 ம்தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்குகிறார். முப்பெரும் விழா விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பட்டம் புதூர் கலைஞர் திடலில் திமுக முப்பெரும் விழா மற்றும்…

புதிய கட்சியை அறிவித்தார் குலாம்நபி ஆசாத்

டெல்லி செப், 5 காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ள குலாம்நபி ஆசாத், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் செயல் திட்டத்தையும் வெளியிட்டார். மேலும் குலாம்நபி ஆசாத் ராஜினாமா காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் பணியாற்றியவர், அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான…

துணை ஜனாதிபதி தேர்தல். ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழ்.

புதுடெல்லி ஆகஸ்ட், 8 துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நேற்று தேர்தல் ஆணையம் அளித்தது. அதில், தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையம் அனுப்…