Spread the love

சென்னை நவ, 9

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் இருவரையும் சந்திக்க அனுமதி மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இருவரும் ஒன்றாக இணைவதாக இருந்தால் மட்டுமே இருவரையும் மோடி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *