Category: அரசியல்

அரசு பங்களாவை இன்று ஒப்படைக்கிறார் ராகுல்.

புதுடெல்லி ஏப், 22 டெல்லியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவிலிருந்து காலி செய்துள்ள ராகுல் காந்தி பங்களாவின் சாவியை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைக்கிறார். பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றதில் இவரது…

காங்கிரசை கடுமையாக சாடும் நாட்டா.

கர்நாடகா ஏப்ரல், 19 கர்நாடக தேர்தலை முன்னிட்டு காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ள பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா பரப்புரையின் போது, அவர் 70 வருடங்களாக மக்கள் சமூக ரீதியாக காங்கிரஸ் பிளவுபடுத்தியது. இங்கு பிளவு மட்டுமே…

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல். அமீர் காட்டம்.

சென்னை ஏப்ரல், 19 தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி, சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையின் செயலுக்கு இருதரப்பு விமர்சனங்கள் வந்தன. இதுகுறித்து பேசிய இயக்குனர் ஊழல் பட்டியல் என சொத்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த பழைய…

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி.

சென்னை ஏப்ரல், 19 மத்திய அரசின் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த தேர்வுடன் சேர்த்து SSC MTS & CHSLE தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில்…

பேறுகால இறப்பு குறைக்க வேண்டும்.

சென்னை ஏப்ரல், 19 தமிழ்நாட்டில் பேறுகால தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சம் தாய்மார்களுக்கு 54…

முதல்வருக்கு அன்புமணி அனுப்பிய கடிதம்.

சென்னை ஏப்ரல், 18 வன்னியர் உள்இட ஒதுக்கீடு வேண்டி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் கடிதங்களை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 % உள்இட ஒதுக்கீட்டை அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை…

SDPI கட்சியின் மண்டல தலைவர்கள் மற்றும் மண்டல செயலாளர்கள் கூட்டம்

மதுரை ஏப்ரல், 18 மதுரையில் நேற்று SDPI கட்சியின் மண்டல தலைவர்கள் மற்றும் மண்டல செயலாளர்கள் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் முஹம்மது நஸ்ருதீன்…

மோடி 3 வது முறையாக பிரதமர் ஆவர்.

சென்னை ஏப்ரல், 17 இந்தியாவிற்கு இந்தியாவின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம்…

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்.

சென்னை ஏப்ரல், 15 சமீபகாலமாக மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன் அமமுக…

இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் போராட்டம்.

சென்னை ஏப்ரல், 15 ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் ரயில் நிலையம் முன்பாக போராட்டம்…