Category: அரசியல்

புத்தகமானது வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு.

புதுடெல்லி ஏப்ரல், 29 முன்னாள் இந்திய பிரதமரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 10ம் தேதி வெளியாக உள்ளது. 1998-2004 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாயின் சாதனைகள் குறித்தும் புத்தகத்தில் இடம் பெறும். ‘Vajpayee: The Ascent of the…

SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம்.

திருச்சி ஏப்ரல், 29 மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் மற்றும் மாநில செயற்குழு…

போலி ஆடியோ எனில் புகார் அளிக்கலாமே!!.

சென்னை ஏப்ரல், 27 உதயநிதியும், சபரீசனும் அதிகப்படியான சொத்து சேர்த்ததாக அமைச்சர் பி.டி.ஆர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. சம்பவத்தில், அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலை கோழைத்தனமாக செயல்படுவதாக பி டி ஆர் விளக்கம் அளித்தார். இந்நிலையில்…

ஆவலுடன் காத்திருக்கும் மோடி.

புதுடெல்லி ஏப்ரல், 26 வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் ரேடியோ மூலம் மன் கீபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதுவரை 99 நிகழ்ச்சியில் பேசியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி நூறாவது நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து ட்வீட்…

அண்ணாமலைக்கு தடை.

கர்நாடகா ஏப்ரல், 26 கர்நாடக தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கர்நாடகா காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியுள்ளார்.…

மனதின் குரல் மௌன குரலாகும் ஜெயராம் ரமேஷ்.

புதுடெல்லி ஏப்ரல், 26 வாரந்தோறும் ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார். வரும் 30 ஆம் தேதி 100-வது மனதின் குரல் நிகழ்வு நடப்பதால் இதனை விமர்சையாக கொண்டாட பாரதிய ஜனதா…

களத்தில் 2,613 வேட்பாளர்கள் போட்டி.

கர்நாடகா ஏப்ரல், 25 அண்டை மாநிலமான கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் போட்டியிட 3,044 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 678 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்…

ராகுல் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை.

கர்நாடகா ஏப்ரல், 24 கர்நாடகா சட்டசபை தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு வந்த ராகுலின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அதில் பணமோ பரிசு பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கர்நாடகாவுக்கு…

பிரியங்கா சூளுரை.

புதுடெல்லி ஏப்ரல், 23 அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதோடு தனது அரசு பங்களாவை ராகுல் காந்தி நேற்று காலி செய்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர் தங்கையும் காங்கிரசின் பொதுச் செயலாளருமான பிரியங்கா எனது…

சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு. கார்கே.

புதுடெல்லி ஏப்ரல், 22 உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிவரும் சூழலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே. ட்வீட்டில் அவர் சமூகநீதிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது. பொதுவான புள்ளி விபரங்களை எஸ்சி மற்றும்…