Spread the love

சென்னை மே, 3

தமிழகத்தில் 1,222 இடங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனையை எடுத்துரைக்கும் விதமாக கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்க இருக்கிறது. உதயநிதி சென்னை சேப்பாக்கத்திலும், கனிமொழி தூத்துக்குடியிலும், துரைமுருகன் நாகர்கோவிலிலும், கே.என் நேரு சேலத்திலும் உரையாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *