Category: அரசியல்

கீழக்கரையில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்!

கீழக்கரை மார்ச், 20 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் துரிதகதியில் செயல்பட்டு அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் மற்றும் கல்வெட்டுகளை மறைக்கும் வேலையை செய்து…

பாஜகவுக்கு தாவும் முக்கிய பிரபலங்கள்.

கேரளா மார்ச், 19 கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியில் பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல் காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தம்பனூர் சதீஷ்,…

10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் காங்கிரஸ் போட்டி.

நெல்லை மார்ச், 19 நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009 ல் வெற்றி…

CAA சட்டத்துக்கு எதிராக கீழக்கரையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை மார்ச், 18 இந்தியா முழுவதும் CAA சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜக உள்துறை அமைச்சர் அமீத்ஷா நோன்பின் துவக்கத்தில் அறிவிப்பு செய்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளன. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றிய பாஜக…

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

கோவை மார்ச், 18 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் பிரதமர் மோடி முதல்முறையாக இந்த தமிழகம் வருகிறார். கர்நாடகாவில் சிவமோகாவில் இருந்து கோவைக்கு மாலை 5:30 மணிக்கு வரும் மோடி வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். சாய்பாபா காலணியில் தொடங்கும்…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு.

சென்னை மார்ச், 18 தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாக பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2018…

கரும்பு விவசாய சின்னம் இன்று விசாரணை.

சென்னை மார்ச், 18 கரும்பு விவசாய சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என…

அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி.

சென்னை மார்ச், 17 தேர்தல் நெருங்கும் விட்டதால், கூட்டணி இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான…

கர்நாடக முன்னாள் முதல்வர் மீது போக்குசோ வழக்கு.

கர்நாடகா மார்ச், 15 கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி மோசடி வழக்கில் உதவி கோரி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். அப்போது…

பிரதமர் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மார்ச், 15 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். அவர் இன்று கன்னியாகுமரிக்கு வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்காததை…