Category: அரசியல்

வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி இன்று பரப்புரை.

வேலூர் ஏப்ரல், 10 பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை வேலூர் செல்கிறார். அங்கு புதிய…

ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வாய்ப்பு.

விழுப்புரம் ஏப்ரல், 10 பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர் மகளிர் உரிமைத்தொகை, 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவை பாஜகவிற்கு பிடிக்கவில்லை மீண்டும் பாஜாக வென்றால் அந்த…

திமுக கூட்டணிக்கே எனது ஓட்டு இயக்குனர் ரவிக்குமார்.

சென்னை ஏப்ரல், 10 அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எனது வாக்கு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் சாராத ஒருவர் இது போன்ற வெளிப்படையாக அறிவித்தது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மற்றும் மதுரை…

ஆர்.எம். வீ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.

சென்னை ஏப்ரல், 10 ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் அவரின் மறைவு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி பொது வாழ்விற்காகவும், எம்ஜிஆரின் கொள்கையை பிரபலப்படுத்தியதற்காகவும் அவர் என்றும் நினைவு கூறப்படுவார் என தெரிவித்தார். மேலும் திரையுலகிலும்,…

திமுகவிற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு.

சென்னை ஏப்ரல், 9 வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுகவிற்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்த வருகின்றன. அந்த வகையில்…

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும்.

சென்னை ஏப்ரல், 9 தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்‌. தமிழக அரசு மத்திய அரசு நிதி தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறது‌ ஆனால் நிதி ஆதாரத்தை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்,…

அருணாச்சல் விவகாரத்தில் மோடி கருத்து.

புதுடெல்லி ஏப்ரல், 9 அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக அருணாச்சல் எப்போதுமே இருந்து வருவதாக தெரிவித்த அவர், அங்கு…

பாமக தலைவர் அன்புமணி வாக்கு சேகரிப்பு.

தர்மபுரி ஏப்ரல், 9 அதிமுகவுக்கும், திமுகவிற்கும் மாறி மாறி வாக்களித்தது போதும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் என்னை…

தமிழ்நாட்டில் பாஜக தேசிய தலைவர்கள்.

தென்காசி ஏப்ரல், 8 மக்களவைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே. பி நட்டா, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்…

திமுக கூட்டணிக்கு பழ. நெடுமாறன் ஆதரவு.

சென்னை ஏப்ரல், 8 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்துள்ளார். இத்தேர்தலில் மீண்டும் பாகிச, பாஜக வெற்றி பெற்றுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டின் நிலவாது என்றும் மத…