Spread the love

சென்னை ஏப்ரல், 8

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்துள்ளார். இத்தேர்தலில் மீண்டும் பாகிச, பாஜக வெற்றி பெற்றுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டின் நிலவாது என்றும் மத சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவார்கள் என்றும் கவலை தெரிவித்தார். அத்துடன் திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *