Category: மாவட்ட செய்திகள்

ஆலங்குடியில் அண்ணாமலை. ருசிகர சம்பவம்.

புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டை ஆலங்குடியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்பு ஆற்றுப்பாலத்தில் பாஜகவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவு பரிசாக வழங்கினார். பின்பு ஆதரவற்றவர்களின்…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி. அமைச்சர் எதிர்ப்பு.

சென்னை ஆக, 3 ஆன்லைன் விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான திருத்த வரைவுக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி…

திமுக முக்கிய புள்ளி வீட்டில் திடீர் சோதனை.

திண்டுக்கல் ஆக, 3 செந்தில் பாலாஜியை தொடர்ந்து திமுக முக்கிய புள்ளிகளின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் நேற்று மதியம் முதல் அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 18…

ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தர்மபுரி ஆக, 3 ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரிக்கும், வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி!

சென்னை ஆக, 3 செந்தில் பாலாஜியிடம் ED விசாரணை நடத்துவது மிக மிக அவசியம் எனக்கூறி தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த கருத்து மூலம் செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வந்தால்…

கீழக்கரையா? நாய்க்கரையா?

கீழக்கரை ஆக, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான வெறி நாய்களால் தினம் தினம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நாய் கடிக்கு ஆளாகி சில நேரங்களில் உயிர் போகும் அவல நிலை நீடித்து வருவதால் பொதுமக்கள்…

போக்குவரத்து நெரிசல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை ஆக, 2 KLK வெல்ஃபேர் கமிட்டியின் கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து நெரிசல் குறித்த தொடர் ஆலோசனை கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கீழக்கரை நகராட்சி அலுவலகங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (01.08.2023) காலை 11.30…

மீனவர்கள் பிரச்சனை குறித்து ஆலோசனை.

சென்னை ஆக, 2 எண்ணூரில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தின் கழிவுகள் வெளிப்பகுதியில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபட்டுள்ளதாக கூறி வட சென்னை மீனவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் இந்த பிரச்சனை குறித்து…

முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள்.

சென்னை ஆக, 1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிக்கு…

இன்று முதல் தற்காலிகமாக மூடல்.

நீலகிரி ஜூலை, 31 நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தெப்பக்காடு முகாம் வருவதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி தெப்பக்காடு முகாமில் இன்று…