Category: மாவட்ட செய்திகள்

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

கன்னியாகுமரி ஆக, 16 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 16ம் தேதி இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் என அனைத்தும் இன்று இயங்காது இந்த விடுமுறையை…

கீழக்கரை முழுவதும் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

கீழக்கரை ஆக, 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வட்டாட்சியர் பழனிக்குமார் தேசிய கொடியேற்றி சமூக நல பணிகளில் ஈடுபட்டு வரும் சமூக நல அமைப்புகள் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்.

சென்னை ஆக, 15 ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தலைமையில் நிதி செலவினம் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். தற்போது பருவமழை தொடங்க உள்ளதால்…

சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு.

திருச்சி ஆக, 14 சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விருது வழங்கப்படும். அதன்படி சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. நகராட்சியில் ராமேஸ்வரம் முதல் இடத்தை பிடித்துள்ளது.…

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.

சென்னை ஆக, 14 தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. தரவரிசை…

சென்னையில் கொட்டி தீர்த்த மழை.

திருவள்ளூர் ஆக, 14 சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில்…

நல்ல ஆளுமை விருதுகள் அறிவிப்பு.

சென்னை ஆக, 14 2023ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்ல ஆளுமைகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பை குறைத்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்திய அருண் தம்புராஜு, மாணவர்களிடையே பாலியல் குற்றத்தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய கோவை எஸ்பி பத்ரி…

தமிழகத்தில் சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு.

சென்னை ஆக, 14 எந்த காரணமும் இன்றி தமிழகத்தில் தற்போது சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக உறுப்பு மாற்று ஆணைய செயலர் கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். இது குறித்து பேசிய அவர் “சிறுநீரகம் பாதித்தவர்களிடம் கணக்கெடுப்பு நடத்திய போது 50…

முதல்வர் வருகையால் சாலை பணி தீவிரம்.

ராமநாதபுரம் ஆக, 13 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் திமுக தலைவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 17, 18 தேதிகளில் வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களில் வர்ணம்…

தோடர் பழங்குடியின மக்களை சந்திக்கும் ராகுல்.

நீலகிரி ஆக, 12 ஊட்டிக்கு இன்று வரும் ராகுல் காந்தி தொடர் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேசுகிறார். பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் பதவி ஏற்றபின் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று ராகுல் காந்தி செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை…