Category: மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு. அன்புமணி கோரிக்கை.

சென்னை ஆக, 12 அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், கொரோனா காலத்தில் உயிரிழந்த ஒன்பது…

5% வரி விதிக்க உத்தரவு.

சென்னை ஆக, 11 PLI / RPLI காப்பீட்டு திட்டங்களின் முதிர்வு தன் தொகையின் மீது 5%TDS வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது. முதிர்வுத் தொகை ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் இருந்தாலோ, காப்பீடு நபர் இறந்த பின் முதிர்வு…

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செப்டம்பரில் திறப்பு.

சென்னை ஆக, 11 வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 88 ஏக்கர் நிலத்தில்…

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்கள் கைது.

திருவண்ணாமலை ஆக, 11 திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்துக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆசிரமம் உள்ளே ஆளுநர் நுழையும் போது காவல்துறையினரை…

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் விடுமுறை.

கோவை ஆக, 10 ஓணத்தையொட்டி கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்கு தற்போது வரை சென்னை, கோவைக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள…

கருணாநிதி நூற்றாண்டு விழா. 100 பேருக்கு வீடு.

சென்னை ஆக, 10 முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 100 பேருக்கு வீடு வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்…

மூன்று மாதங்களில் அரிசி விலை உயர வாய்ப்பு.

சென்னை ஆக, 10 வெளிநாடுகளுக்கு புழுங்கல் அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்யாமல் இருப்பதால் மூன்று மாதங்களில் மேலும் அரிசி விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில்…

ஜாதி,மதம் பாராத 46 ஆண்டு கால நட்பின் அடையாளங்கள்!

ராமநாதபுரம் ஆக, 9 சுங்க இலாகாவில் பணி புரிந்த பாம்பனை சேர்ந்த சைன் தீன் அவர்களும் ஆசிரியராக பணி புரிந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சங்கரலிங்கம் அவர்களும் பணி நிமித்தமாக தூத்துக்குடியில் அருகருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இருவரும் ஜாதி, மதம்…

அரக்கோணம் ரயில் திருத்தணி வரை நீட்டிப்பு.

வேலூர் ஆக, 9 ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மூன்று ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.…

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

பழனி ஆக, 9 திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவின் போது இரண்டாம் நாள் நிகழ்ச்சியான ஆடிபரணி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. மலையடிவாரத்தில்…