Category: மாவட்ட செய்திகள்

இன்று பலத்த மழை அறிவிப்பு.

சேலம் ஆக, 22 தமிழகத்தில் சேலம் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை…

10,000 ஆசிரியர்கள் பேரணி.

திருச்சி ஆக, 21 திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் பதவி உயர்வு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட…

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு வரம்.

சென்னை ஆக, 21 நீட் தேர்வை அரசியல் ஆக்கி திமுகவினர் குளிர் காய நினைப்பது அப்பட்டமாக தெரிகிறது என்று பாரதிய ஜனதா கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பேசிய அவர்,…

மகளிர் உரிமைத்தொகை. இன்று கடைசி நாள்.

சென்னை ஆக, 20 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை…

விவசாயிகளுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை.

திருவாரூர் ஆக, 20 நெற்பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹35, ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஐ மாநில செயலர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் பேசிய அவர், காவிரி நீர் இல்லாததால் 5…

முதல்வர் தலைமையில் மீனவர் நல மாநாடு.

மண்டபம் ஆக, 18 ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் 13,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திமுக தென்மண்டலத்தில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று…

ஆட்சியர் அலுவலகங்களில் தினை உணவகங்கள்.

சென்னை ஆக, 17 மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்பட்டு இருக்கும் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, மதி…

கீழக்கரையில் KLK வெல்ஃபேர் கமிட்டி அலுவலக திறப்பு விழா!

கீழக்கரை ஆக, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் புதிய அலுவலக திறப்பு விழா 16.08.2023 அன்று மாலை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. தெற்குத்தெரு ஜமாத் தலைவரும் வெல்ஃபேர் கமிட்டி துணை தலைவருமான…

கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை.

சென்னை ஆக, 16 சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை முத்தமிழ்செல்வி தமிழக அரசுக்கு எனது முதல் நன்றி என்று நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர், “நான் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக தமிழக அரசு சார்பில் 25…

பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடிய விஷால்.

காரைக்குடி ஆக, 16 காரைக்குடி அருகே உள்ள தெற்கு கிராமத்தில் உள்ள பள்ளியில் நடிகர் விஷால் சுதந்திர தின விழா கொண்டாடியுள்ளார். படப்பிடிப்பிற்காக தூத்துக்குடியில் இருந்து காரைக்குடி சென்ற நேரத்தில் குழந்தைகளுடன் சுதந்திர தின விழா கொண்டாட வாய்ப்பு கிடைத்தது. இது…