Category: மாவட்ட செய்திகள்

அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று தொடக்கம்.

சென்னை ஆக, 25 தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கப்படுகிறது. இத்திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்…

மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் வசூல்.

கோவை ஆக, 25 கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வைப்புத்தொகை கட்டணமும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாதாந்திர கட்டணமாக…

கீழக்கரையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்!

கீழக்கரை ஆக, 25 தமிழகம் முழுவதுமுள்ள 31,500 தொடக்கப்பள்ளிகளில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள இரண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கி…

கூடுதல் விலைக்கு வெங்காயம் வாங்க அரசு முடிவு.

சென்னை ஆக, 24 விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என Nafeed, NCCF மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த பதுக்கலை தடுப்பு, ஏற்றுமதி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு…

தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை.

சென்னை ஆக, 23 தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் நடவடிக்கை…

சதக் கல்லூரி கட்டிடக் கலை பிரிவின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

கீழக்கரை ஆக, 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கட்டிட கலை பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 25வது ஆண்டின் சந்திப்பு நிகழ்ச்சி 19.08.2023 அன்று அல்ஹாஜ் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும்…

சதக் கல்லூரி கட்டிட கலை பிரிவின் முன்னாள் மாணவர் சந்திப்பு!

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கட்டிட கலை பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 25வது ஆண்டின் சந்திப்பு நிகழ்ச்சி 19.08.2023 அன்று அல்ஹாஜ் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை…

ஸ்டாலினை எதிர்பார்த்து இந்தியாவை காத்திருக்கிறது. வைகோ கருத்து.

விருதுநகர் ஆக, 22 இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களை ஸ்டாலின் என்ன சொல்வார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சிவகாசியில் பேசிய அவர் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமாக வந்து போகும் அதற்காக கொள்கையை…

ஆதாருடன், வங்கி கணக்கு ஆய்வு.

சென்னை ஆக, 22 ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைபேசி செயலி வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால்…

சென்னைக்கு இன்று 385 வது பிறந்தநாள்.

சென்னை ஆக, 22 மதராசபட்டணம் மெட்ராஸ் ஆகி பின்னர் சென்னை ஆனாலும் அன்று தொடங்கி இன்று வரை அது எப்போதுமே உழைக்கும் மக்கள் அனைவருக்குமே நம்ம ஊரு தான். 1639இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த கருப்பு நகரத்திற்கு ரிப்பன் கட்டிடம் விக்டோரியா…