Category: மாவட்ட செய்திகள்

ஆளுநர் ரவியின் ஓணம் வாழ்த்து.

சென்னை ஆக, 29 ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஓணம் திருநாளில் நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மகாபலி அமைதி, வளம் நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் ஆரோக்கியமாக நீண்ட நாள்…

சென்னையில் மழை பல இடங்களில் கனமழை.

சென்னை ஆக, 29 சென்னையில் பகல் பொழுதில் வெயில் வாட்டி எடுத்தாலும் தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா நகர், எழும்பூர், கிண்டி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், நந்தனம், வடபழனி உட்பட பல இடங்களில் கன மழை…

சரக அளவிலான கேரம் போட்டி.

தர்மபுரி ஆக, 27 சரக அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-17…

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்.

திண்டுக்கல் ஆக, 27 சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னெஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க…

தேங்காய் பருப்பு விற்பனை ஏலம்.

ஈரோடு ஆக, 27 அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 740 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சவிலையாக…

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் ஆக, 27 தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு…

கீழக்கரை தொண்டு நிறுவனத்தின் சுகாதார ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஆக, 26 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் வீடுகள், கடைகள்,தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை Sumeet என்னும் ஊர்பஸர் தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. கடந்த 2023 ஜூன் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் மூன்று…

தனியார் தொழிற்சாலைகள் ஆய்வு.

கடலூர் ஆக, 26 கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையின் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், சக்கரபாணி, அருள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள…

குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்.

சேலம் ஆக, 26 தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மணி நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பெண் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1000, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம்,…

கீழக்கரை தொண்டு நிறுவனத்தின் சுகாதார ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஆக, 26 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் வீடுகள், கடைகள்,தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை Sumeet என்னும் ஊர்பஸர் தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. கடந்த 2023 ஜூன் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் மூன்று…