Category: மாவட்ட செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்.

திருச்சி ஆக, 31 தமிழகத்தில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி உட்பட 25 சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்கிறது. கடந்த ஏப்ரல் 1ம்தேதி 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்த நிலையில், ஏனைய சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம்…

அரசு மகளிர் உரிமைத்தொகை. ஆட்சியர் ராகுல்நாத் நேரில் ஆய்வு.

செங்கல்பட்டு ஆக, 31 திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கம்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை,…

பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா.

விருதுநகர் ஆக, 31 விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு…

மாநகராட்சி சார்பில் நடைபெற்ற மாஸ் கிளீனிங்.

ஈரோடு ஆக, 30 ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பைகளை அகற்றும் பணி என மாஸ் கிளினீங்…

சிம்பு ரூ. 1 கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை ஆக, 30 கொரோனா குமார் படத்திலிருந்து விலகிய நடிகர் சிம்பு செக்யூரிட்டி தொகையாக ரூபாய் ஒரு கோடி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா குமார் படத்திற்காக ரூ. 4.5 கோடி சம்பளம் வாங்கியிருந்த சிம்பு பின்னர் அதிலிருந்து விலகினார்.…

ராமநாதபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் ஆக, 30 TET தாள் 1,2 தேர்வை எழுத உள்ள B.Ed. D.TEd, 2.9.2023 முதல் வாரத இறுதி நாட்களில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் தங்களது புகைப்படம், சுய விபரங்களுடன் ராமநாதபுரம் மாவட்ட…

ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்.

கரூர் ஆக, 30 அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை சட்ட மன்ற தலைவர் இளங்கோ தொடங்கி வைத்தார். வேட்டமங்கலம் ஊராட்சியில் ஓலப்பாளையம் முதல் அதியமான்கோட்டை வழியாக மூலிமங்கலம்…

தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம்.

கிருஷ்ணகிரி ஆக, 30 கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அருகே உள்ள ஜம்புத்து கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் நஷீர்அகமத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன்,…

தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் ஆக, 30 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளையும், தையல் எந்திரம் வேண்டி…

கீழக்கரை காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்ஹாவில் கொடியேற்றம்!

கீழக்கரை ஆக, 29 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் இருக்கும் காஞ்சிரங்குடி மகான் பக்கீரப்பா தர்ஹாவில் வருடம் தோறும் மதநல்லிணக்க கொடியேற்ற விழா நடைபெறுவது வழக்கம். நேற்று (28.08.2023) மாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தமிழக தர்ஹாக்கள் கூட்டமைப்பின் தலைவர் முத்துப்பேட்டை…