Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை செப், 14 கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமையில் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கீழக்கரையின் அடிப்படை கட்டமைப்புகள், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.…

கீழக்கரையில் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்!

கீழக்கரை செப், 7 ராமநாதபுரம் கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து இன்று(07.09.2023) காலை 10.30 மணிக்கு ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. வேலை கொடு, விலையை குறை, மதவாத அரசியலை கைவிடு,மதத்தின்…

காவிரி வழக்கு இன்று விசாரணை.

சென்னை செப், 6 காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா அரசுக்கும் தமிழக அரசுக்கும் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான நதிநீர் பங்கை…

சிதைந்து வரும் கூட்டுக்குடும்பம்!

செப், 5 உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கும் நிலையில் தான் இறைவன் மனிதனுக்கு அறிவை கொடுத்துள்ளான்.இதில் ஒருவரின் சிந்தனை இன்னொருவரின் சிந்தனைக்கு மாற்றமாய் இருக்கும் என்பது உலகியல் இயல்பு. தான் நினைப்பதும் சொல்வதும் தனக்கு சரியென நினைக்கிறோம்.ஆனால் இது…

எப்.எம்.ஜி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தமிழக மாணவருக்கு அமைச்சர் பாராட்டு.

செங்கல்பட்டு செப், 5 மாமல்லபுரத்தில் உள்ள கிங்ஸ் மெடிக்கல் அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ மெடிக்கல் கல்லூரியில் படித்த மாணவர்கள், 2023ம் ஆண்டிற்கான எப்.எம்.ஜி தேர்வை இந்தியாவில் எழுதினர். 24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில்…

அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள்.

அரியலூர் செப், 4 அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்தநிலையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் வகுப்புகள் தொடங்கின.…

டிஜிட்டல் முறையில் தடுப்பூசி விபரங்கள்.

சென்னை செப், 3 தடுப்பூசி செலுத்துதல் குறித்த அனைத்து விபரங்களையும் நிர்வகிக்க மத்திய அரசு U- WIN என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரம்பு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இனி செலுத்த வேண்டிய தடுப்பூசி விபரங்கள் உள்ளிட்டவை இந்த…

கயத்தாறில் 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி.

தூத்துக்குடி செப், 2 கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் உள்ள எல்.எல்.நகரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதனை சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ…

அரசு திட்டபணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆய்வு.

திருவண்ணாமலை செப், 2 திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி மற்றும் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் சிறப்பான…

ஆதார் எண் இணைக்க காலக்கெடு.

ராமநாதபுரம் ஆக, 31 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இணைக்கவில்லை என்றால் இத்திட்டத்தின் பணியாளர்களுக்கு இனி ஊதியம் கிடைக்காது எனவே அருகில் உள்ள வங்கிகளைக்கு…