Category: மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

ஜெயங்கொண்டம் செப், 22 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், கிளார்க் உள்ளிட்ட அனைவருக்கும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், நடைபெற்ற இந்த கருத்தரங்கில்…

தேசிய மருத்துவ கழகம் அறிவிப்பு.

சென்னை செப், 22 நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஆதரித்த நமக்கே மிகுந்த வேதனை அளிப்பதாக பிடிகே கிருஷ்ணசாமி கூறியுள்ளார். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 0 பர்சன்டைல் இருந்தால் போதும் என்ற 21 ம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரா அறிவிப்பை தேசிய மருத்துவ…

மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வழிமுறைகள்.

சென்னை செப், 22 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. எனினும் சிலருக்கு இந்த குறுஞ்செய்தி வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி குறுஞ்செய்தி வராதவர்கள் இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்கு…

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தானம்.

கீழக்கரை செப், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான 1.25 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டிகளில் ஒருவரான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது…

இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு.

சென்னை செப், 21 இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ. 50,000 பலத்த காயமடைந்தோருக்கு ரூ.25,000 லேசான காயமடைவோருக்கு ரூ.5000 நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது பத்து மடங்கு…

ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் அதிகரிப்பு.

சென்னை செப், 21 இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச காண்டாமிருக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு வெளியான இந்த அறிக்கையில் இந்தியாவில் 3,262 காண்டாமிருகங்கள் உள்ளன. பாதுகாக்கும் மேலாண்மை ஒப்பந்தம்,…

கீழக்கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட முயற்சி!

கீழக்கரை செப், 20 ராமநாதபுரம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் அதற்கு பதிலாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதுகுறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை…

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

ராமநாதபுரம் செப், 18 நேற்று காலை 9.30 மணிக்கு கீழக்கரை நகராட்சி சார்பில் பள்ளி,கல்லூரி மாணவர் மாணவியர் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,துணைதலைவர் ஹமீது சுல்தான்,ஆணையர் செல்வராஜ் ஆகியோர் பேரணியை…

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்!

கீழக்கரை செப், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாத்திமா ஆமினா மெடிக்கல் சென்டரில் நேற்று(16.09.2023)காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. கீழக்கரை ஆசி மருத்துவமனை…

கீழக்கரையில் நகர் சபா கூட்டம்!

கீழக்கரை செப், 15 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபா மற்றும் நகர் சபா கூட்டங்கள் நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக கீழக்கரை நகராட்சி சார்பில் இன்று காலை முதல்…