Category: மாவட்ட செய்திகள்

நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர்.

சென்னை செப், 29 தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய மேம்படுத்தப்பட்ட மீன் இயங்குதளம், மீன் விதைப்பண்ணை உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். மேலும் நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில்…

கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் செப், 29 அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் சாகுபடி குறித்து இணையத்தில் பதிவு செய்யாத ஏலாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலரையும், ஆட்சியர் முகாமில் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டியது குறித்து முறையாக…

இந்த ஆண்டு குற்றச்சம்பவம் குறைவு.

சென்னை செப், 27 தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜாதி, மதம் தொடர்பான வன்மங்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஸ்டாலின் கள்ளச்சாராய ஒழிப்புப் பணிகளை விரைவுபடுத்தப்படும்,…

திமுகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி.

தென்காசி செப், 26 தென்காசி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக‌ இருந்தவர் வசந்தி முருகேசன். தொடர்ந்து, 2021ல் மு.க ஸ்டாலின் முன்னிலையில்…

வந்தே பாரத்துக்காக வரிந்து கட்டும் கட்சிகள்.

தூத்துக்குடி செப், 25 நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் கோயில்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.

சென்னை செப், 24 விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நாளையொட்டி இன்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 16,500 காவல் துறையினர், 2000 ஊர்க்காவல் படையினர்…

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயச்சந்திரன் காலமானார்.

நீலகிரி செப், 24 சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயச்சந்திரன் மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். நீலகிரி பசுமை இயக்கம் மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்சனை, கல்லார்- சீகூர் யானை வழித்தட பிரச்சனை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட…

கீழக்கரையில் சமுதாய கூடம் திறப்பு விழா!

கீழக்கரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமுதாய கூடத்தை இன்று காலை 11.30 மணிக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசும்போது, கடந்த…

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தீயணைப்பு பயிற்சி!

கீழக்கரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஏர்வாடி தீயணைப்பு துறை ஆகியவற்றின் சார்பாக மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் தீயணைப்பு மற்றும் பேரிடர்கால மீட்பு பணிகள்…

6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

சேலம் செப், 23 நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்…