Category: மாவட்ட செய்திகள்

திட்டங்கள் தான் அதிகாரிகளின் குழந்தைகள்.

சென்னை அக், 5 அரசு அறிவிக்கும் திட்டங்கள் அதிகாரிகளின் குழந்தைகளை போன்றது என ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதிகாரிகள் நினைத்தால் திட்டங்கள் முழுமை பெறும் எனவும், காலக்கெடுவை நிர்ணயித்து அதற்கு ஏற்றார் போல் பணிகளை முடுக்கிவிட…

வீடு வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு.

அரியலூர் அக், 3 தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று கண்காணிக்கும் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு கிராமத்தில் மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அங்கு மருத்துவ…

குன்னூர் விபத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர்.

நீலகிரி அக், 2 குன்னூரில் நேற்று சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மலர் வளையம்…

33% இட ஒதுக்கீடு வாய்ப்பே இல்லை. பா.சிதம்பரம் கருத்து.

சென்னை அக், 1 33% பெண்கள் இதை இட ஒதுக்கீடு தற்போது அமலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று பா.சிதம்பரம் கூறியுள்ளார் இது குறித்து அவர், “இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல 2029 தேர்தலில் கூட அமலுக்கு வராது. அதற்கு காரணம் அரசியல்…

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அவதி.

கொடைக்கானல் அக், 1 தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, வார இறுதி மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை இதன் காரணமாக மக்கள் சுற்றுலா தளங்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இரவு…

பழனி கோயிலில் செல்போனுக்கு தடை.

திண்டுக்கல் அக், 1 பழனி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. செல்போன்களை பக்தர்கள் படிவழிப்பாதை, வின்ச் நிலையம், ரோப் கார் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில்…

கோர விபத்து.. உயரும் உயிரிழப்பு.

நீலகிரி அக், 1 நீலகிரி, குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவர்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது நேற்று இரவு முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பேருந்து அடியில் சிக்கி இருந்த பாண்டித்தாய்…

கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு.

சிவகங்கை அக், 1 கீழடியில் ஒன்பதாம் கட்ட அகலாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கீழடி எட்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வு பணிகளில் தமிழரின் நாகரீகத்தை அறியும் வகையில் பல்வேறு பழமையான தொல்பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில்…

புதிய குடும்ப அட்டை வாங்குவோர் கவனத்திற்கு…

சென்னை செப், 30 புதிய குடும்ப அட்டை வாங்க விரும்புவோர் tnpds.gov.in லிங்கை கிளிக் செய்து புதிய மின்னணு அட்டை காண விண்ணப்பம் என்பதை தேர்வு செய்யவும் பிறகு குடும்ப தலைவர் பெயர் வீட்டு முகவரி ஆங்கிலத்தில் தமிழிலும் குறிப்பிடவும். தலைவரின்…

விஷால் புகாருக்கு சிபிஐ விசாரணை தேவை.

சென்னை செப், 30 மார்க் ஆண்டனி படம் வெளியிடுவதற்கு சிபிஎஃப்சி அதிகாரிகள் ரூ. 6.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் புகார் கிளப்பியிருந்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. லஞ்சம் வாங்குவது உண்மைதான் என்று…