ரூ.1000 விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு.
விருதுநகர் அக், 15 அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இ-சேவை மையங்களில் ஆதார் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதேபோல் மகளிர்…
