Category: மாவட்ட செய்திகள்

ரூ.1000 விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு.

விருதுநகர் அக், 15 அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இ-சேவை மையங்களில் ஆதார் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதேபோல் மகளிர்…

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை.

ராமேஸ்வரம் அக், 15 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து தங்கச்சிமடம் உட்பட 15 மீனவர்கள் நேற்று அதிகாலை தொழிலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு…

தமிழக அரசு பயிர் காப்பீடு நிறுவனம் தொடங்க வேண்டும்.

சென்னை அக், 14 காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவதால் தமிழக அரசே பயிர் காப்பீடு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு…

புதிய வங்கி கணக்கு தொடங்கும் பெண்கள்.

அரியலூர் அக், 14 வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்படுவதால் பெண்களின் சேமிப்பு உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் சேமிப்பு கணக்குகளால் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் புதிய அஞ்சலகங்கள் திறக்கப்படுகின்றன. குறைந்தபட்ச இருப்பு தொகை பிரச்சனை இல்லை…

குடியிருப்பு பகுதிக்குள் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

கீழக்கரை அக், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுகிழக்குத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட தனியார் வீட்டின் மேற்கூரையில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் உயரமே கிட்டத்தட்ட 20 அடி தான் இருக்குமென்றும் 20 அடி உயரத்தின் மீது…

ராமநாதபுரம் ஆசிரியருக்கு விருது.

ராமநாதபுரம் அக், 10 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஜெயக்குமார். கணித பாடத்தில் 18 ஆண்டு கால இவரது சீர்மிகு கல்வியை பாராட்டி சிவகங்கை மாவட்டம் கவனகக் கலை மன்றம் சார்பில் காரைக்குடியில் நடந்த உலக…

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதில் அடுத்த குளறுபடி.

புதுக்கோட்டை அக், 10 மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதில் தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. ரூ.1000 வேண்டி விண்ணப்பித்த புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி சித்ரா என்பவருக்கு அரசு வேலையில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக அவர்…

பட்டாசுக் கடை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவி.

சென்னை அக், 8 கர்நாடகா எல்லையில் இயங்கி வந்த பட்டாசு கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் காயமடைந்தவர்களுக்கு…

செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்.

சென்னை அக், 6 கடந்த செப்டம்பர் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை(16.38 டிகிரி செல்சியஸ்) இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பருவநிலை மாற்றம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து வரப்போவதில்லை…

மறுவாழ்வு உதவித் தொகை ரூ.50,000 ஆக உயர்வு.

சென்னை அக், 5 சென்னையில் நடந்து வரும் ஆட்சியர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுவர்களுக்கான உதவித்தொகை ரூ.30,000 ரூபாயிலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்குவதாகவும், விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில்…