Category: மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டை நேரில் ரசிக்க இருக்கும் முதல்வர்.

மதுரை ஜன, 23 மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அவர் நேரில் பார்க்க உள்ளார். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் 3,669 மாடுபிடி வீரர்களும் 9,312…

வணக்கம் பாரதம் செய்தி எதிரொலியால் கீழக்கரை கல்வெட்டு மாற்றம்!

கீழக்கரை ஜன, 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்குள் அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலை திட்ட மதிப்பீட்டு கல்வெட்டில் கீழக்கரை நகராட்சி என்பதற்கு பதிலாக கீழக்கரை ஊராட்சி என எழுதபட்டிருந்ததை நமது வணக்கம் பாரதம் இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம். நமது செய்தியின்…

ராமர் கோவில் திறப்புக்காக கீழக்கரையில் வங்கிகள் அடைப்பு!

கீழக்கரை ஜன, 23 நேற்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்புக்காக இந்தியா முழுவதும் ஒன்றிய அரசுத்துறை நிறுவனங்களுக்கு காலை முதல் நண்பகல் 2.30 மணி வரை விடுமுறை என பாஜக அரசு அறிவித்தது. அதன் எதிரொலியாக நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும்…

நகராட்சி தகுதியை இழந்து விட்டதா கீழக்கரை?

கீழக்கரை ஜன, 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆளும் திமுக வசமிருந்தும் தேர்தல் நேரத்தில் கொடுத்த 8 வாக்குறுதிகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் குண்டும் குழியுமான சாலைகள், தரமற்ற வாறுகால் மூடிகளால் ஏற்படும்…

ஜல்லிக்கட்டில் பங்கேற்க குவியும் விண்ணப்பங்கள்.

மதுரை ஜன, 22 பிரம்மாண்டமாக மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 24ம் தேதி திறந்து வைக்கிறார். ஜனவரி 24 அன்று போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 19ம் தேதி தொடங்கியது.…

பிரம்மாண்டமாக நடைபெற்ற சேலம் மாநாடு.

சேலம் ஜன, 22 சேலம் மாநாட்டிற்கு எவ்வளவு செலவானது என்பதை இனி தான் பார்க்க வேண்டும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலால் திடலுக்கு பலரால் வர முடியவில்லை. இந்த…

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.

சென்னை ஜன, 21 தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராகவும், ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராகவும், மாற்றப்பட்டனர். நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும்,…

கீழக்கரையில் தரமற்ற வாறுகால் மூடிகளால் விபத்து அபாயம்!

கீழக்கரை ஜன, 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் கழிவு நீர் வாறுகால் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. ஆங்காங்கே கழிவு நீர் வாறுகால் இணைப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மீது சிமெண்ட் மூடி போடப்பட்டுள்ளது.…

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிடி தமிழ் லோகோ.

சென்னை ஜன, 20 தூர்தர்ஷன் பொதிகை இப்போது டிடி தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு புது லோகோவும் வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை இயங்கி வந்தது. 1993 ஏப்ரல்…

76, 000 CCTV கேமராக்கள், 6,855 நவீன வகுப்பறைகள்.

சென்னை ஜன, 19 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களில் இதுவரை 76 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள், 600 கிலோ மீட்டர் தொலைவில் மிதிவண்டி பயண பாதைகள், 6,885நவீன வகுப்பறைகள், 40 எண்ம நூலகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று…