Category: மாவட்ட செய்திகள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக பேச்சுவார்த்தை.

சென்னை ஜன, 28 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.

சென்னை, ஜன, 28 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து…

கீழக்கரை முழுவதும் 75வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!

கீழக்கரை ஜன, 26 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர்ஹுசைன் கொடியேற்றி வைத்து, மக்களிடையே சுய ஒழுக்கமும்,கட்டுப்பாடும் மேலோங்கிட வேண்டுமென தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பிரவீன் ராஜ் MD, தலைமை செவிலியர் ராவியா, செவிலியர்கள்,…

விஜயகாந்த் பத்மபூஷன் விருது அறிவிப்பு.

சென்னை ஜன, 26 மறைந்த திமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக…

திருச்சியில் இன்று விசிக மாநாடு.

திருச்சி ஜன, 26 பலமுறை தள்ளி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இன்று மாலை திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

இளையராஜாவின் மகள் பவதாரிணி மரணம்.. இளம் வயதில் உயிரிழப்பு!

சென்னை ஜன, 26 பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார். பல சிறப்பான பாடல்களை தன்னுடைய தந்தை, மற்றும் அண்ணன் மற்றும் தம்பி இசையிலும்…

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.

கடலூர் ஜன, 25 கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் இன்று காலை தைப்பூச ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6, 10 மணிக்கும், மதியம் 1மணி, பின்பு இரவு 7, 10 மணிக்கு…

பத்திர பதிவுத்துறை இன்று இயங்கும்.

சென்னை ஜன, 25 தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று அரசு விடுமுறை என்றாலும் தைப்பூச தினத்தில் பலர் பத்திரப்பதிவு செய்வார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக விடுமுறை நாள்…

கீழக்கரை போக்குவரத்து நெருக்கடிக்கான கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடும் போக்குவரத்து நெருக்கடியால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு தண்ணீர் லாரிகளும் ஒரு காரணமாக இருப்பதால் அதனை…

சாக்கடை கழிவுகளாலும் சொறி நாய்களாலும் திணறும் கீழக்கரை நகராட்சி!

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அருவெறுப்புமிக்க சொறி நாய்கள் உள்ளிட்ட வெறி நாய்கள் என நூற்றுக்கணக்கில் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் ஊர் முழுவதும் பரவலாக சாக்கடை கழிவுநீர்கள் ஆங்காங்கே குளம்…