Category: மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் வெளுக்கும் மழை.

விருதுநகர் பிப், 1 தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் விருதுநகரில் இன்று காலை முதல் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. அதே போல் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை…

ரோபோ சங்கர் கருத்து.

சென்னை பிப், 1 அனைவரும் படித்த வேலையை விட பிடித்த வேலையை செய்வதுதான் முன்னேற்றத்திற்கு நல்லது என்று நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார். தன்னை சந்திக்க வந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினரை தானே நேரில் சென்று சந்தித்து கௌரவித்தார். அதற்கு…

காற்றில் பறக்கும் கீழக்கரை அதிகாரிகளின் உத்தரவு!

கீழக்கரை பிப், 1 கீழக்கரையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24.01.2024 அன்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆணையாளர், காவல் உதவி ஆய்வாளர்,…

தலையில் அடித்துக்கொண்ட கீழக்கரை பொதுமக்கள்…திட்டமிடல் இல்லாத உங்கள் ஊரில் உங்களை தேடி!

கீழக்கரை ஜன, 31 தமிழக அரசு அறிவித்த உங்களை தேடி உங்கள் ஊரில் என்னும் திட்டம் கீழக்கரை நகராட்சியில் இன்று(31.01.2024) மாலை 4 .30 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என சமூக வலை தளங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது.…

பழனி முருகன் கோயிலில் பக்தர் மீது தாக்குதல்.

திண்டுக்கல் ஜன, 31 பழனி முருகன் கோவிலில் பக்தரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைப்பூச திருவிழா முடிந்ததும் பக்தர்கள் இரு குழுக்களாக காவடி எடுத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று பக்தர்கள் காவடி எடுத்து வரும்போது கோவில் ஊழியர்களுக்கும்,…

அனைத்து ஆட்சியர்களுக்கும் பறந்தது உத்தரவு.

சென்னை ஜன, 30 மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம்…

தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜன, 30 தமிழகத்தில் நாளை மற்றும் பிப்ரவரி இரண்டாம் தேதி தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 3,4 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் ஆரம்பம்.

சென்னை ஜன, 30 இன்று முதல் தென் மாவட்டங்களுக்கான அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, சேலம், விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வழித்தடங்களில் 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து…

பாஸ்ட் டாக்கில் வந்தது மாற்றம்!

சென்னை ஜன, 29 தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் ‘ஒரு வாகனம், ஒரு FasTag’ என்ற முறை செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம். இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத…

மதுரையில் திமுக நிர்வாகி கொலை.

மதுரை ஜன, 28 மதுரையை எம்.கே. புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர், நேற்று மாலை வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த நபர்கள் திருமுருகனை குறி…