Category: மாவட்ட செய்திகள்

செயல்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.

சென்னை ஜன, 19 கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். “அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கிருந்து தான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் இங்கு வந்து தான் சென்னையில் மற்ற…

முத்தரப்பு பேச்சு வார்த்தை.

சென்னை ஜன, 19 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக இன்று மீண்டும் உத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பகல் 12 மணிக்கு அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால்,…

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

சென்னை ஜன, 18 சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் என்ற 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பார்வையாளர்கள் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த…

திருப்புல்லாணியில் உழவர் திருநாள் கொண்டாட்டம்!

திருப்புல்லாணி ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் இல்லத்தில் உழவர் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. SDPI கட்சி மாநில துணை தலைவர் அப்துல்ஹமீது, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர்…

பரமக்குடி அரியனேந்தலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்!

பரமக்குடி ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் காணும் பொங்கல் நாளையொட்டி கோகுல யாதவ இளைஞர் பேரவை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தவளை போட்டி,பானை உடைத்தல்,சாக்கு ஓட்டம்,பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு…

சென்னை-மைசூர் இடையே புல்லட் ரயில்.

சென்னை ஜன, 17 நாட்டின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் சென்னை மைசூர் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ம் ஆண்டு மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை தொடங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இரண்டாவதாக இயக்கப்படும் வழித்தடத்தில்…

விருதுநகரின் 18 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

விருதுநகர் ஜன, 16 விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு 18 வது காவல் கண்காணிப்பாளராக அரியலூர் மாவட்டத்தில்…

தமிழர்களின் நெஞ்சில் குடியிருக்கும் காளைகள்.

சென்னை ஜன, 16 மாட்டுப் பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டு என்றால் தமிழில் காளை என்று பொருள்படும். விவசாயிகளின் உணர்வோடு கலந்துள்ள மாடுகள் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பொதுமக்கள் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளையும் காளைகளையும்…

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

மதுரை ஜன, 16 உழவர் திருநாளை முன்னிட்டு பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 2500 காவல்…

கீழக்கரை முழுவதும் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்!

கீழக்கரை ஜன, 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும்…