Category: மாவட்ட செய்திகள்

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.

மதுரை ஜன, 15 தைப்பொங்கலை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்த நிலையில், 600 காளைகளும்,1000 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள் நேர்த்தியாக அடக்கி…

சென்னையில் விமான சேவை பாதிப்பு.

சென்னை ஜன, 14 போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால், சென்னை நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளது. விடிந்த பின்பும் கூட புகைமண்டலம் விலகாமல் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க…

குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் சிறு தானியம்.

நீலகிரி ஜன, 14 மக்களுக்கு அதே ஊட்டச்சத்து கிடைக்க நியாய விலை கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு…

பொங்கல் பரிசு தொகுப்பில் தில்லுமுல்லு! கீழக்கரை பொதுமக்கள் திண்டாட்டம். உடனடி நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.

கீழக்கரை ஜன, 14 தமிழகம் முழுவதும் அனைத்து நியாயவிலை அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் சிறப்பு தொகுப்பாக வேட்டி, சேலை,1000 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, ஒருகிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பெரும்பாலான ஊர்களில் அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு…

கீழக்கரை பட்டாணியப்பா சாலை எந்த வார்டுக்கு சொந்தம்?கவுன்சிலர்களிடையே ருசிகர வாக்குவாதம்!

கீழக்கரை ஜன, 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று(12.01.2024) தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும்,ஆணையாளர் செல்வராஜ்,உதவிதலைவர் ஹமீதுசுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டாணியப்பா சாலையில் உள்ள வாறுகால் இணைப்பு தளத்தை உயர்த்தி ரோடு போடுவது உள்ளிட்ட 19…

கோயம்பேடு சந்தைக்கு வார விடுமுறை.

சென்னை ஜன, 13 கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை ஜனவரி 17ம் தேதி செயல்படாது என்று வியாபாரிகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். பொங்கல் விற்பனைக்காக இன்னும் மூன்று நாட்கள் கோயம்பேடு சந்தை பரபரப்பாக இயங்கும். அதன் பின் ஓய்வுக்காக ஒரு நாள் விடுமுறையை…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.

சென்னை ஜன, 13 குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாய விலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. டோக்கனிலா குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று ரூபாய் ஆயிரம் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகை பொதுமக்கள்…

இன்று முதல் விடுமுறை.

திருப்பூர் ஜன, 13 பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் ஜனவரி 17ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக இந்த பொங்கல்…

இன்று வெளியே வருகிறாரா செந்தில் பாலாஜி.

சென்னை ஜன, 12 செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் ஏன் வழக்கு தொடுத்தீர்கள் என்று EDக்கு நீதிமன்றம்…

இந்திய கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதி.

நாகப்பட்டினம் ஜன, 10 நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்து உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர…