Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் என்று தீருமோ போக்குவரத்து நெருக்கடி?

கீழக்கரை ஜன, 10 மிகப்பெரிய மாநகராட்சி ஊர்களில் கூட போக்குவரத்தை நேரம் ஒதுக்கி சரி செய்துவரும் வேளையில் கீழக்கரை நகராட்சியில் மட்டும் ஏன் இந்த அவல நிலை? காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி,கல்லூரி வாகனங்கள் மாணவர்களை…

இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம்.

சென்னை ஜன, 10 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு துவங்கி வைக்கிறார். தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு,…

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

விழுப்புரம் ஜன, 10 தமிழகத்தில் இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் 98 %, குமரியில் 90%, விழுப்புரத்தில் 94% சென்னையில் 100% க்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு…

கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்!

கீழக்கரை ஜன, 9 மக்களுடன் முதல்வர் என்னும் திட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஏற்பாட்டில் நேஞ காலை 9.30 மணிக்கு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இத்திட்ட முகாமை ராமநாதபுரம்…

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

சென்னை ஜன, 9 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தவறாத கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.…

திமுக இளைஞரணி மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்.

சேலம் ஜன, 9 திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. கடந்த மாதம் நடைபெற இருந்த இம்மாநாடு புயல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை காரணமாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 21 மாநாடு…

நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

கீழக்கரை ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை நகராட்சியில் உள்ள மின் மோட்டார் பழுது சரி செய்தும், மின் பல்புகள் மற்றும்…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா.

முதுகுளத்தூர் ஜன, 8 முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு 45வது ஆண்டு பரிசளிப்பு விழா 06.01.2024 சனிக்கிழமை மாலை…

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.

நாகப்பட்டினம் ஜன, 8 கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக நாகையிலும் அடுத்தபடியாக புதுச்சேரி-8.5 செ.மீ, காரைக்கால்-8.5 செ.மீ,…

10 மாவட்டங்களில் கன மழை அறிவிப்பு.

செங்கல்பட்டு ஜன, 8 தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் கன மழை பெய்யும். ஏற்கனவே மழை எதிரொலியாக…