Category: மாவட்ட செய்திகள்

ஆடி மாத கொடை விழா. பக்தர்களுக்கு அன்னதானம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை சந்திப்பு முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற…

அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதே இலக்கு – அமைச்சர் சக்கரபாணி .

திண்டுக்கல் ஆகஸ்ட், 18 பழனி அருகே தாழையூத்துவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பழனி வருவாய் மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை…

முன்னாள் பிரதமா் அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு தினம்.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 18 மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் சித்தா்காடு சம்மந்தங்குளம் பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவா் பிரபாகா் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட பொதுச்செயலாளா் பாலு…

நீர்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி.

தர்மபுரி ஆகஸ்ட், 18 தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அனுமதி வழங்கினார். அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மெயின்…

கிருஷ்ண ஜெயந்தி வண்ணபானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில்களில் ஒன்றான அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 19 ம் தேதி முதல் 21 ம்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 18 செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்னம்மாள் முன்னிலை வகித்தார். மேலும் சுதந்திர தின கலை நிகழ்ச்சிபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…

செயல்படாத புறக்காவல் நிலையத்தால் குற்றங்கள் அதிகரிப்பு. பொதுமக்கள் புகார்

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக சமூக குற்ற சம்பவங்களுக்கு…

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 18 பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கோபிநாத் மேற்பார்வையில் துணை காவல் ஆய்வாளர் ஞானசேகரன்…

ஓபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நெல்லை ஆகஸ்ட், 18 அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர். நெல்லையில் மாநகர் மாவட்ட…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

கடலூர் ஆகஸ்ட், 18 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள…