சுதந்திர தினத்தன்று சாராயம் விற்பனை. காவல்துறை உடனடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 18 கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானந்தன் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் காட்டானந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உட்பட 4…
