Category: மாவட்ட செய்திகள்

கூடங்குளத்தில் பி.எம்.எஸ். சங்க அலுவலகம் திறப்புவிழா.

சென்னை செப், 13 கூடன்குளத்தில் அணுமின்நிலையத்தில் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பாரதீய…

காவல் துறை சார்பில் வாகனங்கள் பொது ஏலம்.

சேலம் செப், 13 சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 11 நான்கு சக்கர வாகன மற்றும் 138 இருசக்கர வாகனங்கள் என 149 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைனாதனத்தில் மைதானத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு…

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி. கல்பாக்கம் வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை.

செங்கல்பட்டு செப், 13 டெல்லியில் தேசிய அளவிலான 7 விதமான சிலம்பக்கலை போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஹரியானா, பஞ்சாப், புதுடெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலம்பக்கலை வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.…

டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு.

அரியலூர் செப், 13 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 251 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராம மக்கள்…

தவற விட்ட பணம். காவல்துறையிடம் ஒப்படைப்பு

கோயம்புத்தூர் செப், 13 கோவை மாவட்டம், வெரைட்டி ஹால்ரோடு, NH ரோடு சந்திப்பு அருகில் யாரோ ஒருவர் 50 ஆயிரம் ரூபாயை நேற்று தவற விட்டுச் சென்றுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தஅன்பழகன் (வயது 42), கணுவாய்…

களக்காடு அருகே வாழைகளை நாசம் செய்த காட்டுப்பன்றிகள். விவசாயிகள் வேதனை.

நெல்லை செப், 13 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊருக்கு மேற்கே தாதாபறையில் மாவடியை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன், இளையபெருமாள், செந்தில்சாமி ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன. இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று…

அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வின் விடைத்தாள்கள் ஏற்றி சென்ற லாரி திடீரென பழுது.

திருவண்ணாமலை செப், 13 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-7பி பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை 3 பதவிகளுக்கான எழுத்துதேர்வு கடந்த 10 ம் தேதியும், குரூப் 8 பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை 4 பதவிகளுக்கான எழுத்துத்…

திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப் பாதை அமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு.

திருவள்ளூர் செப், 13 திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

கிழக்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம்.

அரக்கோணம் செப், 13 ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக. ஆலோசனைக் கூட்டம் அரக்கோணத்தில் நடந்தது. ராணிபேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரக்கோணத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை புதிய நீதிபதி இன்று பதவி ஏற்பு.

சென்னை செப், 13 சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி இருப்பார்…