Category: மாவட்ட செய்திகள்

இந்திய தொழிற் சங்க மைய பொதுக்கூட்டம்.

கரூர் செப், 13 மாவட்ட சி.ஐ.டி.யு.வின் பொதுக்கூட்டம் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான நாகை. மாலி, மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன்,…

கொடைக்கானல்- பழனி மலை பாதையில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு.

திண்டுக்கல் செப், 13 கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மண்சரிவை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் அந்த பாதையில் சிறிய…

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை.

சென்னை செப், 13 அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார். ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது, செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள்…

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் தூய காற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்.

நெல்லை செப், 12 காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7 ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள்…

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும். ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு.

நெல்லை செப், 12 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 5…

கிராம சேவை திட்டம் தொடக்க விழா.

தென்காசி செப், 12 உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் தென்காசி அருகே மத்தளம் பாறையில் இயங்கி வரும் ஷோஹோ நிறுவனம் இணைந்து புல்லுக்காட்டு வலசையில் கிராம சேவை திட்ட தொடக்க விழா நடைபெற்றது. புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி…

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல். சுங்கத்துறையினர் நடவடிக்கை.

சென்னை செப், 12 சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து கடந்த புதன்கிழமை அன்று வந்த இன்டிகோ விமானத்தின் முன்பக்க கழிவறையின் டிஷ்யூ வைக்கும் தட்டின் பின்புறம், பசை வடிவில் மறைத்து வைத்திருந்த 740 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா.

திருப்பூர் செப், 12 திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், தனியார் மண்டபத்தில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அதேபோல், வெள்ளக்கோவிலில் 120 கர்ப்பிணிகளுக்கு…

இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி.

வேலூர் செப், 12 தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வருகிற 30 ம் தேதி வரை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை…

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தர்மபுரி செப், 12 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்றுநடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்றினால் தாய், தந்தை இருவரையும் இழந்த 9 குழந்தைகளுக்கு மாதம்…