Category: மாவட்ட செய்திகள்

மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 12 தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 100% செலுத்துவதை இலக்காகக் கொண்டு நேற்று நடைபெற்ற 36 வது மெகா தடுப்பூசி முகாமினை நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செயற்கைக்கால்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் செப், 12 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் செப், 12 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூற்றம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு…

நிதி நெருக்கடி என காரணம் கூறி நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பு.

நெல்லை செப், 12 தமிழகத்தின் 6வது மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி கடந்த 1994-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியானது நிர்வாக வசதிக்காக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு…

பாளை அண்ணா விளையாட்டரங்கில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்.

நெல்லை செப், 12 நெல்லை மாவட்டம் வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. நாளை வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாணடுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட…

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கோரிக்கை

நெல்லை செப், 12 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன், தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும்…

பப்பிரெட்டியூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.

தர்மபுரி செப், 12 தர்மபுரி அருகே பப்பிரெட்டியூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. கால்நடை உதவி மருத்துவர்கள் வாசுதேவி, ஞானசேகரன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆடுகளுக்கு தடுப்பூசி மற்றும்…

மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம் வெளியீடு!

சென்னை செப், 12 முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கைக் கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்டம்பர் 15 ம் தேதி விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வெளியிடவுள்ளார். தனது ஆட்சியின் இலக்கணமாக ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து…

கண்டமங்கலம் ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் செப், 12 விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் இளங்காடு ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் தனிநபர் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது…

அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறையினர் சோதனை.

விருதுநகர் செப், 12 நுகர்பொருள் வாணிபக்கழக அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். காவல் துறையினர் சோதனை தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் தலைமை இயக்குனர் ஆபாஷ் குமார் தமிழக முழுவதும்…