Category: மாவட்ட செய்திகள்

விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்க கோரிக்கை

திருப்பூர் செப், 12 போடிப்பட்டி உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் பிரபலமான தனியார் பள்ளிகள் உள்ளது.மேலும் இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான டியூசன் சென்டர்களும் அமைந்துள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாகனங்கள் இந்த…

இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை.

திருப்பத்தூர் செப், 12 மாடப்பள்ளி ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அகரம், தாதவள்ளி, சமுத்திரம், கிருஷ்ணாபுரம், கோனேரிக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள்,…

பாலருவி விரைவு ரயில் தடம் புரண்டது. அதிகாரிகள் விசாரணை

நெல்லை செப், 12 கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு தினமும் பாலருவி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட ரெயில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. மேலும்…

தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணி.

தஞ்சாவூர் செப், 12 பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. காலையிலிருந்து ரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த…

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

நாகப்பட்டினம் செப், 12 கடல் சீற்றத்தால் வேதாரண்யத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24…

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள் பயிற்சி.

மயிலாடுதுறை செப், 12 மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் உள்ள யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமை தாங்கினார். விவசாயிகள் முருகேசன், கார்த்திகேயன், கருப்பையன்,…

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காவல் துறையினர் தீவிர சோதனை.

கிருஷ்ணகிரி செப், 12 கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய…

ரயில் நிலையத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக் கொடி.

திண்டுக்கல் செப், 12 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி இந்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதன்படி…

மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள்.

தூத்துக்குடி செப், 11 தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 18-வது ஜூனியர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டி தொடக்க விழாவுக்கு தடகள விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை…

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நீலகிரி செப், 11 தமிழக முழுவதும் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய…