Category: மாவட்ட செய்திகள்

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு உதயநிதி ஸ்டாலின் மரியாதை.

பரமக்குடி செப், 11 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய உரிமை போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாள் நினைவு கூறப்பட்டது. இதனையடுத்து பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்ட…

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்

மதுரை செப், 11 தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கத்தின் சாா்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இத்தாண்டு, மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாாபில் செப்டம்பா் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என…

விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் செப், 11 விழுப்புரம் ரயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் ராஜாஸ்ரீதர் தலைமை தாங்கி ரெயில்வே தனியார்மயத்தினால் ஏற்படும் பாதகங்களையும், புதிய பஓய்வூதிய திட்டத்தினால் ஏற்படும் பாதகங்களையும் தொழிலாளர்கள்…

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் செப், 11 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு…

இந்தியாவின் மிகச் சிறந்த பூங்காவாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு

சென்னை செப், 11 ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் மாநாட்டில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவைகளில் 82 சதவீத புள்ளிகளை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா…

பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சண்முகம் காலமானார்.

சென்னை செப், 11 நியூஸ் 7 தமிழ் சேனலின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவரும் ஆரம்பக் காலத்தில் சன் டிவியில் பணியாற்றினார். இதனையடுத்து சன் டிவியிலிருந்து வெளியேறிய பிறகு நியூஸ் 7 தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்து வந்தார்.…

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல். இயக்குனர் பாக்யராஜ் வெற்றி.

சென்னை செப், 11 தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்…

கம்பம் நகராட்சி சுகாதார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு.

தேனி செப், 11 கம்பம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளிடம்…

மாவட்ட அளவிலான கைப் பந்து போட்டிகள்.

திருச்சி செப், 11 மாவட்ட கைப் பந்து சங்கம் சார்பில் ஆண் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி திருச்சி, கே.கே.நகர் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும், பெண்கள் பிரிவில் 15…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு.

தென்காசி செப், 11 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம்…