Category: மாவட்ட செய்திகள்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செப், 13 எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முகவர்களின் பாலிசி கமிஷனை குறைக்கும் முடிவை வாபஸ் பெற…

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு.

கிருஷ்ணகிரி செப், 13 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அருந்ததியர் முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்ற மாவட்ட…

பாரம்பரிய உணவு திருவிழா.

கள்ளக்குறிச்சி செப், 13 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் ஷ்ரவன்குமார்…

மருத்துவக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம். மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை.

கரூர் செப், 13 காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் கொலை செய்யப்பட்ட சமூக அலுவலர் ஜெகநாதன் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து கடந்த மூன்று நாட்களாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்தினர் உள்ளிருப்பு…

பழனி-ஒட்டன்சத்திரம் இடையே சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்.

திண்டுக்கல் செப், 13 திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை பழனி வழியாக செல்கிறது. மதுரை, திண்டுக்கல் உள்பட தென்மாவட்ட பகுதிகளில் இருந்து லாரி, பஸ், கார்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த சாலை வழியாக செல்கின்றன. மேலும் பிரசித்தி பெற்ற பழனி…

மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி.

தர்மபுரி செப், 13 தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஜம்ப்ரோப் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் ஜம்ப்ரோப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி…

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் மத்திய குழு ஆய்வு.

கடலூர் செப், 13 திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் கடந்த 1922-ம் ஆண்டு கட்டப்பட்டது. வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் விரிசல் ஏற்படுவதை தடுக்கவும், நீர் கசிவை தடுக்கவும் சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு…

நீட் தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை.

நெல்லை செப், 13 உயர்கல்வி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் நெல்லை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஹரிஷ் 680 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடத்தையும், தேசிய தர வரிசையில்…

இரண்டாவது நாளாக அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி

நெல்லை செப், 13 இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.…

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பள்ளி மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு. மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு.

நெல்லை செப், 13 நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு ஒரு மகனும், 2…