Category: மாவட்ட செய்திகள்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் செப், 14 திண்டுக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலன், துணை செயலாளர் ராஜாங்கம், இந்திய…

பருப்புகளை பதுக்கினால் கடும் நடவடிக்கை. ஆட்சியர் விஷ்ணு எச்சரிக்கை.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பண்டிகை காலங்களில் பருப்புகளின் விலை உயர்வு மற்றும் பதுக்கல்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்றியமையாச்சட்டம் 1955-ன் கீழ் துவரம் பருப்பு,…

களக்காட்டில் வனத்துறை அதிகாரியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனராக ரமேஷ்வரன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவித்தும், அவரை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் களக்காட்டில் போஸ்டர்கள்…

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி செப், 14 மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வெண்ணிலா தலைமை தங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், அமைப்பின்…

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் யூனிட் உயிர்காக்கும் மருந்துகளை வழங்கிய இந்திய நிறுவனம்.

கடலூர் செப், 14 தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேரின் சிகிச்சைக்காக உயிர்காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அனுகி மருந்துகளை வாங்கி தரும்படி கோரிக்கை…

பழமையான கல்லாறு பழப்பண்ணையை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு. சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி.

கோயம்புத்தூர் செப், 14 மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மலர்களின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையின் அழகிய மலர்ப்பாதங்களில் உள்ள கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் சூழலில் அரசு தோட்டக்கலை பண்ணை…

சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை செப், 14 தமிழக சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 13 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள…

சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்.

அரியலூர் செப், 14 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சோழங்குறிச்சி செல்லும் பாதை உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் செல்வது வழக்கம். இந்தநிலையில் இந்த சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க…

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள்.

ராணிப்பேட்டை செப், 13 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி…

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் போட்டிகள். மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் செப், 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானிடம் வர்கீஸ் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை…