அம்பை அருகே கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடியாக கைது. காவல் துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்
நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்த நிலையில் உடையார்…
