Category: மாவட்ட செய்திகள்

சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை.

சென்னை அக், 9 தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என…

கரும்புக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் அக், 8 தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கிய புதிய நிர்வாகம், கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று…

நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் அக், 8 திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல் கொள்முதல் பதிவேடு, சாக்குக்கள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின்…

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆய்வு.

திருப்பத்தூர் அக், 8 ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கலந்திரா ஊராட்சியில்…

உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

ராணிப்பேட்டை அக், 8 அரக்கோணம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் வேலை செய்யும் 2 கிராம நிர்வாக அலுவலர்களை அரக்கோணம் உதவி ஆட்சியர் பாத்திமா பணியிட மாற்றம் செய்து…

மாநில கல்வி கொள்கை கலந்தாய்வு கூட்டம்.

புதுக்கோட்டை அக், 8 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள்,…

மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்.

நாமக்கல் அக், 8 நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகள விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. ஆண்களுக்கான தடகள போட்டிகளை மாவட்ட ஆட்சியர்…

கோடியக்கரை கடற்கரையில் தூய்மை பணி.

நாகப்பட்டினம் அக், 8 கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வன உயிரின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வேதாரண்யம் வனச்சரகத்தில் வனத்துறை பணியாளர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் வன உயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் அறிவுரையின்படி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் சூழல்…

ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெல் குடோன் கட்டும் பணி.

மயிலாடுதுறை அக், 8 கொள்ளிடம் ஒன்றியம் திருக்கருகாவூர், வடகால், எட மணல் ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகள், கிராம சாலை, மின்சாரம், குடிநீர் குறித்து வளர்ச்சி பணிகளையும், ரூ. 26 ஆயிரம் கோடி…

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா.

நெல்லை அக், 8 தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற 2வது மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது. இதில் சிலம்பம் பள்ளியின் தலைவர் ஜோசப்குமார் வரவேற்றார். புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர்…