Category: மாவட்ட செய்திகள்

ஆம்னி பேருந்து உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட புகாரில் மதுரை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

மதுரை அக், 8 மதுரையில் ஆம்னி பேருந்து உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் மதுரை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் முருகேசன். கடந்த மாதம், சென்னையில் இருந்து மதுரைக்கு…

அரசு மருத்துவக்கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பு.

கரூர் அக், 8 கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ஏற்கனவே பணியாற்றி வந்த முத்துச்செல்வன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி…

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.

கன்னியாகுமரி அக், 8 நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இலவுவிளை பகுதியில் பட்டணங்கால்வாய் குறுக்கே உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள பாலத்திற்கு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை அனுமதி அளிக்காததை கண்டித்தும், பட்டணங்கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி…

திசையன்விளை அருகே நள்ளிரவில் தனியார் மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.

நெல்லை அக், 8 நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடியில் நேற்று இரவு தனியார் மினி பஸ் ஒன்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பேருந்து மீது பெட்ரோல் குண்டுகளை…

சங்கராபுரத்தில் கிராமமக்கள் திடீர் சாலை மறியல்.

கள்ளக்குறிச்சி அக், 8 சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் பகுதியில் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தை நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுநாள்வரை குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்யப்படவில்லை.…

ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்கள் இல்லாமல் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி.

காஞ்சிபுரம் அக், 8 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா. கூலித்தொழிலாளி. இவரது மகன்களும் தங்களது குடும்பத்தினருடன் தனியாக வசித்து வரும் நிலையில் வசந்தா 10 ஆடுகளை வளர்த்து அதில் ஈட்டக்கூடிய வருவாயில் தனது பிழைப்பை கழித்து…

நான்கு வழிச்சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் அக், 8 திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அந்தப் பகுதி பொது மக்களின் தேவைகளை…

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற பணத்தை தனது ஊர் நலத்திட்டங்களுக்கு கொடுத்த சிறுமி.

நெல்லை அக், 8 திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளம் ஊரை சேர்ந்த வி.பி.என்.மோட்டார் நிறுவனத்தை சார்ந்த பொன்குமார் என்பவரின் மகள் அஞ்சுகிராமத்தில் உள்ள ஜான்ஸ் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் தோட்ட பள்ளிக்கன் விளை கோவில் விழாவில்…

கொலை வழக்கில் குற்றவாளியான பனங்காட்டுபடை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது.

நெல்லை அக், 8 நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ஆவார். இவனின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 3 கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும் கடந்த…

பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி.

ஈரோடு அக், 8 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி நடக்கிறது. தபால் தலை இந்திய அஞ்சல் துறை, தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘அஞ்சல் தலை…