Category: மாவட்ட செய்திகள்

கெலமங்கலம் அருகே 3 இடங்களில் புதிய உயர் அழுத்த மின் மாற்றிகள்.

கிருஷ்ணகிரி அக், 9 கெலமங்கலம் ஒன்றியத்தில், கவுதாளம், ரத்தினகிரி, காடுலக்கசந்திரம் ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் விளக்குகள் மற்றும் மின்மோட்டார்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்…

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த புலி. கிராம மக்கள் அச்சம்.

நீலகிரி அக், 9 கூடலூர் தாலுகா சேமுண்டி பகுதியில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை புலி கடித்துக் கொன்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது ஜீப்பில்…

ஆளுநர் வருகை. மாவட்ட ஆட்சியர் வரவேற்பு.

விருதுநகர் அக், 9 விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகருக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். அரசு காவல் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

நெல்லை அக், 9 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திருமலை கொழுந்துபுரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). கட்டிடத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் பாளை புதுப்பேட்டையை சேர்ந்த தலைமை ஆசிரியர் சுந்தர்…

ஆரணியில் பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு.

திருவண்ணாமலை அக், 9 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரணி நகரில் உள்ள 11 பட்டாசு கடைகளில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி திடீர் ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் தண்ணீர் வாளி நிறைத்து வைத்திருக்க வேண்டும், வெளிச்சம் அதிகம் தரக்கூடிய விளக்குகளை…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள்.

திருவள்ளூர் அக், 9 வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க இடவசதி, அதிக மழையால்…

ஊர்க்காவல் படை பணிக்கு உடல் தகுதி தேர்வு.

திருச்சி அக், 9 மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது 300 பேர் பணியாற்றுகிறார்கள். காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் காலிப்பணியிடங்களுக்கு 35 ஆண்கள், 2 பெண்கள் என 37 ேபரை…

சாத்தான்குளத்தில் தசரா விழா.

தூத்துக்குடி அக், 9 சாத்தான்குளம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டிமலைச்சி- வண்டி மலையான் கோவிலில் தசரா விழா கடந்த 26 ம்தேதி தொடங்கி நடந்து வந்தது. இவ்விழாவையட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை சேகரித்து அம்பாளுக்கு செலுத்தினர். விழா நாட்களில்…

மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட்.

சிவகங்கை அக், 9 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா மையம், காரைக்குடி வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி…

முதியோர் காப்பகத்தில் மத்திய இணை அமைச்சர் ஆய்வு.

பெரம்பலூர் அக், 9 மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மேலும் நேற்று பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகில் நடத்தப்பட்டு வரும்…