நீர்வரத்து கால்வாய் பாதையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
திருவண்ணாமலை அக், 16 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அப்போது நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாராததால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள்…
