Category: மாவட்ட செய்திகள்

நெல்லை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.

நெல்லை அக், 17 தமிழகம் முழுவதும் இந்த மாதம் கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியிலும் மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி…

108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு.

ஈரோடு அக், 17 ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் நடக்கிறது.இந்த தேர்வானது ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி. ஹாலில் காலை 10 மணி முதல் பிற்பகல்…

மாநில அளவிலான கராத்தே போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு.

திண்டுக்கல் அக், 17 ஜப்பான் கராத்தே ரியூ மார்ட்சியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஒருங்கிணைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில், மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த…

தமிழ் திறனாய்வு தேர்வு. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள்.

தர்மபுரி அக், 17 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் திறனாய்வு தேர்வு நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வு எழுத மொத்தம்…

விருத்தாசலத்தில் பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா.

கடலூர் அக், 17 விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா நடந்தது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை…

வால்பாறையில் பலத்த மழை. சுற்றுப் பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.

கோயம்புத்தூர் அக், 17 வால்பாறையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து நின்று விட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திடீரென…

தமிழக சட்டசபை கூட்டம். சபாநாயகர் தலைமை.

சென்னை அக், 17 தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு…

வேடசந்தூரில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்.

திண்டுக்கல் அக், 17 வேடசந்தூரில், ‘குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்று அமைதி அறக்கட்டளையின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணிக்கு அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன்…

சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு.

செங்கல்பட்டு அக், 17 செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னியநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் அதன் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டது. இதனை வன்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் முன்னிலையில்…

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

அரியலூர் அக், 17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை…