அருப்புக்கோட்டை பகுதியில் உரமிடும் பணிகள் ஆரம்பம்.
விருதுநகர் அக், 17 அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக கம்பு, சோளம், ஊடுபயிர்களாக மொச்சை, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் பருவமழையை நம்பி ஆடி மற்றும் ஆவணி…
